sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாம்பு கடித்து சமையலர் பலி

/

பாம்பு கடித்து சமையலர் பலி

பாம்பு கடித்து சமையலர் பலி

பாம்பு கடித்து சமையலர் பலி


ADDED : அக் 14, 2024 05:34 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு அருகே, மாங்குட்டைபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50. இவர், மல்லசமுத்திரம் அருகேயுள்ள, கருமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் சமையலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, கிரானைட் நிறுவனத்தை பார்வையிட சென்றபோது பாம்பு கடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us