sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

/

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு


ADDED : மே 18, 2025 05:17 AM

Google News

ADDED : மே 18, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி, போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் குமார், 45; விவசாயி. இவர், நான்கு பசுமாடு காளைகளை வளர்த்து வரு-கிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, பசுமாடு ஒன்று அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. அதிகாலை எழுந்த குமார், பசுமாட்டை பார்த்தபோது காணவில்லை. பின், அருகில் தேடி-யபோது கிணற்றில் தவிறி விழுந்த பசுமாடு தத்தளித்துக்கொண்டி-ருந்தது. இதையடுத்து, கிரேன் இயந்திரம் மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us