/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : டிச 10, 2025 10:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தையில் செவ்-வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்-வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும்.இந்த மாட்டு சந்தையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள், வியாபாரிகள் அதிக-ளவில் வந்து செல்கின்றனர்.
இதனால், இந்த சந்-தையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாயில் வியாபாரம் நடக்கும். அதன்படி, நேற்று நடந்த சந்தையில், 2.80 கோடி ரூபாய்க்கு வர்த்-தகம் நடந்தது.

