sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை

/

ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை


ADDED : டிச 10, 2025 10:30 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தையில் செவ்-வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்-வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும்.இந்த மாட்டு சந்தையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள், வியாபாரிகள் அதிக-ளவில் வந்து செல்கின்றனர்.

இதனால், இந்த சந்-தையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாயில் வியாபாரம் நடக்கும். அதன்படி, நேற்று நடந்த சந்தையில், 2.80 கோடி ரூபாய்க்கு வர்த்-தகம் நடந்தது.






      Dinamalar
      Follow us