sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு

/

டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு

டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு

டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு


ADDED : டிச 27, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்-களில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இப்பணியில் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள், துாய்மை இந்தியா இயக்க காவ-லர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். நடப்பு ரபி பரு-வத்திற்கு பயிர் சாகுபடி பரப்பு கிராமந்தோறும் சர்வே எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வரு-கிறது. இந்த விவரங்கள், 'தமிழ்நாடு டிஜிட்டல் பயிர் சர்வே' என்ற செயலி மூலம் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்த பயிர் சாகுபடி விபரங்கள், வரு-வாய்த்துறையினரால் வழங்கப்படும் அடங்க-லுக்கு மாற்றாக அமைய வாய்ப்புள்ளது.

அரசு மானிய திட்டங்கள் பெறுவதற்கும், விவ-சாய கடன் வாங்குவதற்கும் இது மிக முக்கிய ஆவணமாக அமையும்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது வயலில் சாகுபடி செய்யப்-பட்டுள்ள பயிர், கிணறு, கட்டடங்கள் உள்ளிட்ட விபரங்கள் முறையாக பதிவு மேற்கொள்ளப்படு-கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கணக்கெடுப்பு பணிக்கு வரும் பதிவாளர்-களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us