sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தைப்பூசத்தில் பத்திரப்பதிவிற்குஅலைமோதிய மக்கள் கூட்டம்

/

தைப்பூசத்தில் பத்திரப்பதிவிற்குஅலைமோதிய மக்கள் கூட்டம்

தைப்பூசத்தில் பத்திரப்பதிவிற்குஅலைமோதிய மக்கள் கூட்டம்

தைப்பூசத்தில் பத்திரப்பதிவிற்குஅலைமோதிய மக்கள் கூட்டம்


ADDED : பிப் 12, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:'முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, பொதுமக்கள் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்' என, பத்திரப்பதிவுத்துறை அறிவித்திருந்தது.

ஆனால், கடந்த, 2ல் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேபோல், தைப்பூசமான நேற்று, சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என, பத்திரப்பதிவுத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று ராசிபுரம், நாமகிரிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு பத்திரப்பதிவுக்கு விடுமுறை கட்டணமாக, 1,000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இருப்பினும் பத்திர பதிவுக்காக அதிகம் பேர் காத்திருந்தனர். நேற்று மாலை, 5:00 மணி வரை கூட்டம் குறையாமல் இருந்தது.






      Dinamalar
      Follow us