sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்

/

பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்

பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்

பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்


ADDED : அக் 23, 2024 07:19 AM

Google News

ADDED : அக் 23, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, சாலையோரம் உள்ள மரங்களில் பட்டுப்போன கிளைகள் சாலையில் விழுவ தால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், மின் கம்பிகளில் விழுந்தால் மின் தடை மட்டுமின்றி தீ விபத்து, உயிர்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை உடனடியாக வெட்டி அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து ராசிபுரத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us