sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மலைக்கோட்டை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

/

மலைக்கோட்டை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

மலைக்கோட்டை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

மலைக்கோட்டை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்


ADDED : ஆக 20, 2025 01:52 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் நகரின் மைய பகுதியில், மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் தர்கா உள்ளன. கோட்டையின் நுழைவு வாயில் அருகே குளம் உள்ளது. இந்த குளம் பாறை மீது அமைந்துள்ளதால், எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.

மழைக்காலங்களில் அதிகளவிலும், கோடை காலங்களில் குறைந்த அளவிலும் தண்ணீர் இருக்கும். இதில் ஏராளமான மீன்கள் உள்ளன. இவற்றில் சில மீன்கள், நேற்று திடீரென செத்து மிதந்தன. இதனால் மீன்களுக்கு இரை போட சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களில் சிலர் செத்த மீன்களை சேகரித்து அப்புறப்படுத்தினர். மீன்கள் இறந்ததற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. விசாரணையில், தண்ணீர் குறைவாக உள்ளதாலும், வெப்பம் காரணமாக மீன்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us