sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 11, 2025 06:45 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட ஓலப்-பாளையம் ஹிந்து சமத்துவ மயானத்தில், சிலுவைகளை அப்பு-றப்படுத்த கோரியும்; இந்த மயானத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரித்த குமாரபாளையம் முன்னாள் தாசில்தார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு மேற்கு மாவட்ட பொதுச்செயலர் ஸ்ரீபாலமு-ருகன் தலைமை வகித்தார். மேற்படி கோரிக்கைகளை கண்டித்து, கண்டன கோஷம் எழுப்பினர். இந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி, செயலர் சக்திவேல், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்-பினர் சேகர், பா.ஜ., மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், பா.ஜ., நகர தலைவர் வாணி, மகளி-ரணி சரோஜா, மாணவரணி ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us