/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : டிச 13, 2025 05:56 AM
குமாரபாளையம்: கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி, குமாரபா-ளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
இதேபோல், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரி-யம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்-டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி-களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்-பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

