/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : அக் 25, 2024 08:02 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திண்ட மங்கலத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஒருங்கிணைந்த குழந்-தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் இரு பயனாளி-களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திற-னாளிகள் நலத்துறை சார்பில், ரூ.1.08 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயக்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் காதொலி கருவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஏழு பேருக்கு, ரூ.2.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உத-விகள், வேளாண் துறை சார்பில் ஐந்து விவசாயி-களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு திட்டங்களில், 200 பயனாளிகளுக்கு, ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்-கினார். துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.