sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வழங்கல்

/

மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வழங்கல்


ADDED : ஜன 03, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களுக்கு 3ம் பருவ

பாட புத்தகம் வழங்கல்

நாமக்கல், ஜன. 3-

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. அரையாண்டு விடுமுறைக்கு பின், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. டிச., மூன்றாவது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் நடந்தன. அனைத்து தேர்வுகளும் முடிவுற்றதையடுத்து டிச.,24 முதல் 2025 ஜன.,1 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்களும், நோட்டுகளும், சீருடைகளும் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us