sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சமயசங்கிலி தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

/

சமயசங்கிலி தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

சமயசங்கிலி தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

சமயசங்கிலி தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு


ADDED : ஜூன் 18, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தண்ணீர் தேக்கி மின் உற்பத்தி நடந்து வருகிறது. நேற்று மதியம், கலெக்டர் உமா, சமயசங்கிலி தடுப்பணை நீர்த்தேக்க பகுதி மற்றும் அதை பகுதியை ஒட்டியுள்ள நில விபர பட்டியல் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, மின் உற்பத்தி, தடுப்பணையில் எவ்வளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களை கேட்டறிந்தார்.

முன்னதாக, படவீடு டவுன் பஞ்.,க்குட்பட்ட அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் பட்டா வரன்முறை செய்வது குறித்து ஆய்வு செய்தார். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கடைகளில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க வைத்திருந்த, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 'நெகிழி' பைகளுக்கு மாற்றாக துணி பைகளை உபயோகப்படுத்த அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us