sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எமர்ஜென்சி' பைப் மூடாததால் வீணாக வெளியேறிய குடிநீர்

/

எமர்ஜென்சி' பைப் மூடாததால் வீணாக வெளியேறிய குடிநீர்

எமர்ஜென்சி' பைப் மூடாததால் வீணாக வெளியேறிய குடிநீர்

எமர்ஜென்சி' பைப் மூடாததால் வீணாக வெளியேறிய குடிநீர்


ADDED : ஜூன் 10, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரிக்கு முன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஓடைநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு கீழே மேட்டூர் கூட்டு குடிநீர் பைப்புகள் அமை க்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் பைப்புகளில் தற்போது தண்ணீர் திறந்துவிட்டு பைப்புகளை சரிபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாலத்திற்கு கீழே உள்ள எமர்ஜென்சி பைப்பை மூடாமல் தண்ணீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாலத்திற்கு அடியில் உள்ள பெரிய குழாயில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வேகமாக வெளியேற தொடங்கியது. அப்பகுதியில் உள்ள ஓடை நிரம்பி ஏரிக்கு தண்ணீர் செல்லும் அளவிற்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இரவு படிப்படியாக தண்ணீர் குறைந்தது. தண்ணீர் வருவதை பார்க்க இப்பகுதியில் மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us