sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

/

பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது


ADDED : அக் 10, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 10, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் அருகே, கபிலர்மலை, ரங்கபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 60; விவசாயி இவரது மனைவி சரஸ்வதி, 55; இவர்களது பக்கத்தை வீட்டை சேர்ந்தவர் துரைசாமி, 43; விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, துரைசாமி குடிபோதையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பழனிச்சாமி, சரஸ்வதி தம்பதியரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கைகலப்பாக மாறி, துரைசாமி இரும்பு பைப்பால் சரஸ்வதியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரஸ்வதி, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜேடர்பாளையம் போலீசார், துரைசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us