sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு


ADDED : டிச 10, 2025 10:35 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுா-ரியில், போதைப்பொருள் தடுப்புக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு மனநலம், மது போதை ஒழிப்பு குறித்த விழிப்பு-ணர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணா-தேவி தலைமை வகித்தார்.

இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நாமக்கல் மாவட்ட வள பயிற்றுநர் டேவிட் ராஜா, மனநலம், மனநோய், மனநல கோளாறுகள், தீவிர மனநல கோளாறுகள், தற்-கொலை தடுப்பு, போதைப்பொருள் பயன்பாடு, அறிவுசார் இயலாமை, குழந்தை பருவ கோளா-றுகள், மறதி நோய், மனநல சுவாச பாதிப்பு மற்றும் ஆலோசனை திறன்கள் குறித்து விழிப்பு-ணர்வை ஏற்படுத்தினார். மேலும், போதை பழக்-கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா, சுகுணா, வட்டார இயக்க மேலாளர் அமுதா, வட்டார வள பயிற்றுநர் கற்பகம், ஒருங்கி-ணைப்பாளர் ரமேஷ் குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us