sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


ADDED : பிப் 05, 2025 07:15 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் நடேசன், 73; இவரது மகன் சதீஷ்குமார், 44; எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் மாலை, பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், மின் பழுதை சரி செய்துகொண்டிருந்தார்.

அப்போது, மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us