sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளைம் நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம்

/

குமாரபாளைம் நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம்

குமாரபாளைம் நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம்

குமாரபாளைம் நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம்


ADDED : மே 14, 2025 02:03 AM

Google News

ADDED : மே 14, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் :குமாரபாளையம் நகராட்சியில், நகர்மன்ற அவசர கூட்டம், தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணி மேற்கொள்ள, ஒப்பந்த புள்ளியில் குறைந்த தொகை நிர்ணயம் செய்த நிறுவனத்திற்கு பணிகள் வழங்க அனுமதி கொடுக்கலாம், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணைத்தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, ஜேம்ஸ், கதிரவன், சுமதி, கனகலட்சுமி, வள்ளியம்மாள், கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள், தங்கள் வார்டுகளில் வடிகால் அமைத்தல், வடிகால் துாய்மை செய்தல், குடிநீர் டேங்க், அமைத்தல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us