sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழில் கையெழுத்திட ஊழியர்கள் உறுதிமொழி

/

தமிழில் கையெழுத்திட ஊழியர்கள் உறுதிமொழி

தமிழில் கையெழுத்திட ஊழியர்கள் உறுதிமொழி

தமிழில் கையெழுத்திட ஊழியர்கள் உறுதிமொழி


ADDED : டிச 28, 2025 07:26 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: -தமிழ் ஆட்சி மொழி வார விழா, ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலு-வலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. முன்னதாக, ராசிபுரம் அண்ணா சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, கூட்ட அரங்கில் நிறைவ-டைந்தது.

விழாவில், ராசிபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எழுத்தர்கள், வட்டார வளர்ச்சி அலு-வலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் திருக்-குறள் திட்டத்தின் மாணவ, மாணவியர் பெற்-றோர்கள் என நுாற்றுக்கணக்கானோர் கலந்து-கொண்டனர்.

ராசிபுரம் பி.டி.ஓ., பாஸ்கர் மற்றும் கிராம ஊராட்சி பி.டி.ஓ., கஜேந்திர பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். ராசிபுரம் தமிழ் கழக தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். செய-லாளரும், பள்ளி துணை ஆய்வாளருமான பெரி-யசாமி பேசினார்.

அனைத்து நிலை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ் மொழியை வாழ்வி-யலில் பயன்படுத்த உறுதிமொழி ஏற்றுக் கொண்-டனர். பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us