sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

/

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு


ADDED : பிப் 03, 2025 08:37 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: நாமக்கல் தேசிய பசுமைப்படை, மத்திய, மாநில அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால-நிலை மாற்றத்துறை, கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனம் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கொல்லி-மலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்-பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

இதில், உழவர் சந்தை, பஸ் ஸ்டாண்ட், ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிப்பாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

லா தொண்டு நிறுவனம் சார்பில் நாடகம், கிரா-மப்புற நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்-ளிட்ட நிகழ்ச்சி மூலம், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்ப-டுத்த வேண்டாம்; தமிழக அரசின்,'மீண்டும் மஞ்-சப்பை' பயன்படுத்த வேணடும் என, விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, பொது மக்க-ளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us