sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலி

/

மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலி

மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலி

மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலி


ADDED : மே 03, 2024 07:23 AM

Google News

ADDED : மே 03, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல் பகுதியில், திடீரென மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலியானார்.

நாமக்கல், அண்ணாநகரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கோகுலபிரியா, 23. இவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லுாரியில் எம்.காம். இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று இரவு, 7:30 மணியளவில் இவரது வீட்டில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கோகுல பிரியா உடல்நல குறைவால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us