sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு

/

போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு

போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு

போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு


ADDED : ஜூன் 15, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், பழையகரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 55; இவர் கடந்த, 13 நள்ளிரவு, 1:30 மணிக்கு, 'குடி' போதையில் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். அவரை மீட்ட உறவினர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, உயிரிழந்தார்.

இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த தங்கராசுக்கு, மனைவி பத்மாவதி, 43, மகன்கள் ஜீவானந்தம், 27, கோபிநாத், 24, என, இரு மகன்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us