sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின் கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி

/

மின் கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி

மின் கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி

மின் கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி


ADDED : நவ 12, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலை, வளப்பூர் நாடு பஞ்., பெரிய கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் ராஜூ, 55; விவசாயம் செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு அருகே சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். சிவக்குமார் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள ராஜூவை அழைத்து, மின் கம்பத்தில் ஏறி ஒயரை தட்டி விடும்படி கூறியுள்ளார்.

ராஜூவும், மின் கம்பத்தில் ஏறி ஒயரை தட்டி விட்டுள்ளார். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாழவந்தி நாடு போலீசார், ராஜூவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us