sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரத்தில் இருந்து தவறிவிழுந்த விவசாயி பலி

/

மரத்தில் இருந்து தவறிவிழுந்த விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறிவிழுந்த விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறிவிழுந்த விவசாயி பலி


ADDED : ஆக 31, 2025 04:18 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்:கொல்லிமலை, வாழவந்தி நாடு, சித்துாரணிப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 54; விவசாயி. அ.தி.மு.க., கிளை செயலாளராகவும் இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறிய குணசேகரன், ஆடுகளுக்கு தேவையான இலை, தழைகளை ஒடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துவிட்டார். அதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே குணசேகரன் இறந்தார். வாழவந்தி நாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us