sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : மார் 05, 2025 06:24 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 63; விவசாயி. இவரது மனைவி செல்வலட்சுமி, 60; இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு முருகேசன், வீட்டில் உள்ள நிலத்தடி நீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து விடுவதற்காக மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார்.

அப்போது, மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். மாலை, 3:00 மணிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us