sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின் மோட்டார், ஒயர் திருடும் மர்ம நபர்கள் போலீசில் விவசாயிகள் புகார்

/

மின் மோட்டார், ஒயர் திருடும் மர்ம நபர்கள் போலீசில் விவசாயிகள் புகார்

மின் மோட்டார், ஒயர் திருடும் மர்ம நபர்கள் போலீசில் விவசாயிகள் புகார்

மின் மோட்டார், ஒயர் திருடும் மர்ம நபர்கள் போலீசில் விவசாயிகள் புகார்


ADDED : மே 26, 2025 04:20 AM

Google News

ADDED : மே 26, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மின் மோட்டார் மற்றும் ஒயர்களை திருடி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

நாமக்கல் யூனியன், வள்ளிபுரம் அடுத்த மணியாரம்புதுாரில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி தனசேகரன், நேற்று காலையில் தன் விவசாய தோட்டத்-திற்கு சென்று பார்த்தபோது, அங்கு தண்ணீர் இறைக்க பயன்ப-டுத்தும் மின் மோட்டார் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி-யடைந்தார். இதேபோல், அப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட விவசாய கிண-றுகளில் மின் மோட்டாருக்கு செல்லும் ஒயர்களை, மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. அதன் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். எனவே, மின் மோட்டார், ஒயர்களை திருடி செல்லும் மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், நல்லிபாளையம் போலீசில் புகார் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us