sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆசைக்கு இணங் க  மறுத்த மருமகளை கொன்ற மாமனார்

/

ஆசைக்கு இணங் க  மறுத்த மருமகளை கொன்ற மாமனார்

ஆசைக்கு இணங் க  மறுத்த மருமகளை கொன்ற மாமனார்

ஆசைக்கு இணங் க  மறுத்த மருமகளை கொன்ற மாமனார்


ADDED : ஜூலை 14, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், சின்ன அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி அருள்ஜோதி, 35. இரண்டாண்டுக்கு முன் மாரிமுத்து இறந்து விட்டார். இரு பெண் குழந்தைகளுடன் அருள்ஜோதி தனியாக வசித்தார். மாமனார் சேட்டு, 65, மருமகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் மகள்களுடன் சின்ன அரியாகவுண்டம்பட்டியில் அருள்ஜோதி தனியாக வசித்தார். சேட்டு நேற்று மதியம் அருள்ஜோதி வீட்டுக்கு சென்றுள்ளார். தனியாக இருந்த அருள்ஜோதியிடம், ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்ஜோதி வயிறு, மார்பில் சரமாரியாக குத்தி தப்பினார்.

அருள்ஜோதி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார், தப்பிய சேட்டை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us