sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வளைவு சாலையில் பள்ளத்தால் அச்சம்

/

வளைவு சாலையில் பள்ளத்தால் அச்சம்

வளைவு சாலையில் பள்ளத்தால் அச்சம்

வளைவு சாலையில் பள்ளத்தால் அச்சம்


UPDATED : மார் 30, 2025 11:12 AM

ADDED : மார் 30, 2025 01:43 AM

Google News

UPDATED : மார் 30, 2025 11:12 AM ADDED : மார் 30, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மாரம்பாளையம் வளைவு சாலையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் உருவாகியுள்ளது.

இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ராசிபுரம் -சங்ககிரி செல்ல, குறுக்குவழி சாலை என்பதாலும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோர பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். சில சமயம் விபத்தும் நடந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us