sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கூத்தாநத்தத்தில் வயல் தின விழா

/

கூத்தாநத்தத்தில் வயல் தின விழா

கூத்தாநத்தத்தில் வயல் தின விழா

கூத்தாநத்தத்தில் வயல் தின விழா


ADDED : டிச 03, 2025 07:57 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும், 'அட்மா' திட்டத்தின் கீழ், கூத்தாநத்தம் கிராமத்தில், நேற்று, நன்னெறி வேளாண்மை உத்திகள் என்ற தலைப்பில், உளுந்து பயிரில் பண்ணைப்பள்ளியின் வயல் தினவிழா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் நடந்தது. அவர் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்; நன்னெறி வேளாண்மை உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

உதவி வேளாண்மை இயக்குனர் சித்திரைச்செல்வி, காவேரி கூக்குரல் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆகியோர், தொழில்நுட்பங்களை பற்றி விளக்கமளித்தார். நிகழ்ச்சியில், 25 விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சியின் முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மைதிலி, சரண்யா மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us