sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

/

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு


ADDED : ஏப் 19, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில், தீத்தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக, அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ''தீயணைக்கும் பணி, மீட்பு பணி ஆகிய பணிகளில் அர்ப்பணிப்புடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் பணியாற்றி வருகின்றனர்.

பல நண்பர்கள் பணியின் போது உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் சேவையே தங்கள் சேவை என்று பணியாற்றி வருகின்றனர். தீத்தடுப்பு செயல்முறைகள் குறித்து ஆங்காங்கே முக்கிய இடங்களில் செயல்முறை விளக்கம் கொடுத்து வருகிறோம். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, தீ விபத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us