sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்

/

அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்

அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்

அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்


ADDED : ஜன 16, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பாலத்தில் குவிந்திருந்த, 4 டன் குப்பையை, நகராட்சி துாய்மை பணியார்கள் கற்றினர்.

சேலம், நாமக்கல் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பள்ளிப்பாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, நேற்று காவிரி ஆற்றுப்பாலம் வழியாக சென்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, பாக்கு தட்டில் அன்னதானம் வழங்கினர். மேலும், டீ, காபியும் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்பிட்ட பின் தட்டு, டீ டம்ளர் உள்ளிட்டவற்றை பாலத்தின் சாலையில் அப்படியே போட்டுவிட்டு சென்றனர். இதனால் சாலை முழுவதும் குப்பையாக காட்சியளித்தது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியாளர்கள், 4 டன் குப்பையை அகற்றினர்.






      Dinamalar
      Follow us