sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

/

தேசிய கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு


ADDED : நவ 25, 2025 01:33 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்,நாமக்கல், மோகனுார் எஸ்.வாழவந்தியை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியின் மகன் சபரி, 16; பாலப்பட்டி அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். இவர் கபடி போட்டியில், மாவட்ட அளவிலான பயிற்சி முகாமில் திறமையை வெளிப்படுத்தியதால் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வி.பி.கே.சி., ஸ்போர்ட்ஸ் அகாடமியில், கடந்த, 7 முதல், 23 வரை நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றார். அதில், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

வரும், 27 முதல், 30 வரை, ஹரியானாவில் நடக்க உள்ள, 35வது தேசிய சப்- ஜூனியர் சிறுவர் கபடி போட்டிக்கு, நாமக்கல் மாவட்டத்திலிருந்து, தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, தமிழக அணியுடன் ஹரியானா புறப்பட்டு சென்றார். தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவரை, தலைமையாசிரியர் மெகருன்னிசா, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பாராட்டி

வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us