sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் வரும் 15ல் 310 பஞ்.,களில் கிராமசபை

/

மாவட்டத்தில் வரும் 15ல் 310 பஞ்.,களில் கிராமசபை

மாவட்டத்தில் வரும் 15ல் 310 பஞ்.,களில் கிராமசபை

மாவட்டத்தில் வரும் 15ல் 310 பஞ்.,களில் கிராமசபை


ADDED : ஆக 13, 2025 05:44 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:'சுதந்திர தினத்தையொட்டி, வரும், 15ல், நாமக்கல் மாவட்-டத்தில், 310 கிராம பஞ்.,களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்திலுள்ள, 310 கிராம பஞ்.,களிலும், வரும், 15ல், சுதந்திர தினத்தன்று, காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை வாசித்தல். துாய்மையான குடிநீர் வினியோ-கத்தை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், கூட்-டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் பற்றியும் விவா-தித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us