sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : ஆக 23, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 23, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ஆக. 23-

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ( 23ம் தேதி) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,கள் தலைமையில் இன்று காலை, 10:30 மணிக்கு நாமக்கல், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us