sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குரூப்-2, 2ஏ தேர்வு 820 பேர் பங்கேற்பு; 14 பேர் 'ஆப்சென்ட்'

/

குரூப்-2, 2ஏ தேர்வு 820 பேர் பங்கேற்பு; 14 பேர் 'ஆப்சென்ட்'

குரூப்-2, 2ஏ தேர்வு 820 பேர் பங்கேற்பு; 14 பேர் 'ஆப்சென்ட்'

குரூப்-2, 2ஏ தேர்வு 820 பேர் பங்கேற்பு; 14 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : பிப் 09, 2025 07:03 AM

Google News

ADDED : பிப் 09, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், பொரசப்பாளையம் விநாயகா மேல்நிலைப்பள்ளி, சி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்-லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி என, மூன்று மையங்களில் நடந்தது. இதற்காக, மொத்தம், 834 மாணவ, மாணவியர் விண்-ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்-யப்பட்டிருந்தன. பொரசப்பாளையம் விநாயகா மேல்நிலைப்பள்-ளியில் நடந்த எழுத்துத்தேர்வை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தேர்வு மையத்தில் பார்வைத்திறன் குறைபாடு-டைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, உதவி ஆசிரியர்கள் நிய-மிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதையும், கலெக்டர் பார்வை-யிட்டார். இத்தேர்வு பணிகளுக்காக, முதன்மை கண்காணிப்பா-ளர்கள், கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள், நடமாடும் குழுக்கள், ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை போட்டித்-தேர்வில், 820 பேர் பங்கேற்றனர். 14 பேர் கலந்துகொள்ள-வில்லை.






      Dinamalar
      Follow us