sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி

/

மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி

மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி

மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி


ADDED : டிச 27, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் உதயகுமார், 40; கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 39. தம்பதியருக்கு சுமித்ரா, பவித்ரா என, இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

கடந்த, 23, இரவு, 7:00 மணிக்கு கணவர் உதயகுமார் குளிப்பதற்காக பிரியா வெந்நீர் வைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது கை தவறி, அங்கு உட்கார்ந்திருந்த உதயகுமார் மீது வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்தார். பின், ஈரோடு தனியார் மருத்துவமனையில், உதயகுமாரை சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us