sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்

/

காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்

காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்

காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்


ADDED : டிச 26, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: கோக்கலை குடித்தெரு பகுதியில் கடந்த, 10 நாட்களாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை கிராமம், குடித்தெரு பகு-தியில், 60க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 10நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. மக்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி, குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து வரும் மக்-களால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவது சிரமமாக உள்ளதென தெரிவித்தனர். எனவே, காவிரி குடிநீர் தினமும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்ப-குதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us