sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி

/

நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி

நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி

நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி


ADDED : டிச 26, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே அத்தனுார் டவுன் பஞ்., 7-வது கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன், 59. விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 49. இவர்களுக்கு நவீன் குமார், 26, என்ற மகன், கமலி, 22, என்ற மகள் உள்ளனர். கமலி பள்ளி படிப்பை தனியார் பள்ளியில்

முடித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் கணித பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக, தனியார் பயிற்சி நிறுவனத்தில், இவர் வங்கி தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சேலத்தில் பயிற்சியும் பெற்று வந்-துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார்.இதுகுறித்து மாணவி கமலி கூறுகையில்,

''தனியார் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் கட்டண-மில்லா பயிற்சி திட்டத்தில் பயின்று, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாளராக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கி-றது,'' என்றார்.






      Dinamalar
      Follow us