sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா

/

ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா

ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா

ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா


ADDED : நவ 04, 2025 01:26 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 25 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு அடுக்குமாடி கட்டடமாக புதிதாக கட்டப்பட்டுள்ளது. நாளை காலை, 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதையொட்டி, அரசு மருத்துவமனையில் விழா ஏற்பாடுகளை, திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க.,-எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி, நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜ்மோகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறுகையில், ''மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருச்செங்கோடு புதிய அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us