sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆவத்திபாளையம் பகுதியில் நாய் தொல்லை அதிகரிப்பு

/

ஆவத்திபாளையம் பகுதியில் நாய் தொல்லை அதிகரிப்பு

ஆவத்திபாளையம் பகுதியில் நாய் தொல்லை அதிகரிப்பு

ஆவத்திபாளையம் பகுதியில் நாய் தொல்லை அதிகரிப்பு


ADDED : மே 28, 2025 01:06 AM

Google News

ADDED : மே 28, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், ஆவத்திபாளையம் பகுதியில், நாய் தொல்லை அதிகரித்துள்ளதால், கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் யூனியன், களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவத்திபாளையம், சுபாஷ் நகர் பகுதியில் நாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த, 23ம் தேதி சுபாஷ் நகரில் நாய் கடித்து திவ்யதர்ஷினி, 14, என்ற சிறுமிக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை வெளியே அனுப்ப மக்கள் அச்சமடைகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், பஞ்சாயத்து நிர்வாகம், பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.






      Dinamalar
      Follow us