sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்


ADDED : மே 31, 2025 06:41 AM

Google News

ADDED : மே 31, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும், 42 துாய்மை பணியாளர்களுக்கு, 'தாட்கோ' மூலம் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா மன்ற அரங்கில், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர், துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கமிஷனர் தயாளன், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நலவாரிய அடையாள அட்டையை பயன்படுத்தி, விபத்து காப்பீடு, கல்வி பயிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us