sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்

/

உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்

உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்

உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்


ADDED : ஜூன் 05, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம்-மோகனுார் தொழிற்வடச்சாலை அமைக்கும்போது சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதனால், மேடான பகுதிகளில் பல இடங்களில் சாலையை தாழ்வாக அமைத்துள்ளனர். பேளுக்குறிச்சி அடுத்த கணவாய்மேட்டில், 10 அடி உயரத்திற்கு தாழ்வாக சாலை அமைத்துள்ளனர்.

இதனால், கணவாய்மேடு பஸ் ஸ்டாப் பழைய நிழற்கூடம் மிக உயரமான இடத்திற்கு சென்றுவிட்டது. ராசிபுரத்திற்கு செல்லும் பயணிகளுக்கு புதிய நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாமக்கல் செல்லும் பயணிகள் காத்திருக்க நிழற்கூடம் இல்லை. உயரமான இடத்தில் உள்ளதால், முதியவர்கள், பெண்கள் காத்திருக்க முடிவதில்லை.

இதனால், வெயில், மழையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, நாமக்கல் செல்லும் பயணிகளுக்கும் பயன்படும் வகையில் கணவாய்மேடு பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us