sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போலீஸ் ஜீப் டிரைவரிடம் நீதிபதி விசாரணை

/

போலீஸ் ஜீப் டிரைவரிடம் நீதிபதி விசாரணை

போலீஸ் ஜீப் டிரைவரிடம் நீதிபதி விசாரணை

போலீஸ் ஜீப் டிரைவரிடம் நீதிபதி விசாரணை


ADDED : அக் 02, 2024 07:20 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: வெப்படையில் ஏ.டி.எம்., கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியின், 'ஜீப்' டிரைவ-ரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

கேரளா மாநிலத்தில், கடந்த, 27ல், 3 ஏ.டி.எம்., மையங்களில், 66 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்களை, பள்ளிப்-பாளையம் அருகே, வெப்படை அடுத்த செட்டியார்கடை பகு-தியில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த துப்-பாக்கி சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தின், 37, சம்பவ இடத்தி-லேயே பலியானார். கன்டெய்னர் லாரியில் இருந்த, 5 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியின், 'ஜீப்' டிரைவர் மதியழகனிடம், குமாரபாளையம் குற்றவியல் நீதி-மன்ற நடுவர் நீதிபதி மாலதி, நேற்று விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us