sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை

/

கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை

கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை

கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை


ADDED : அக் 22, 2025 01:17 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்ட நாயுடு சங்கம் சார்பில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி ஆண்டுதோறும் கேதார கவுரி விரத பூஜை நடந்தது. 27ம் ஆண்டான, நேற்று கவுரி விரத பூஜை நடந்தது. தொடர்ந்து, 21 நாட்கள் விரதம் மேற்கொண்ட பெண்கள், ஐப்பசி அமாவாசையான நேற்று நிறைவடைந்தது.

அதையொட்டி, நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள கோட்டை பஜனை மடத்தில் அலங்கரிக்கப்பட்ட அர்த்தனாரி சுவாமி, பார்வதி தேவி முன், நேற்று காலை, 7:30 மணிக்கு கேதார கவுரி பூஜை துவங்கி, மாலை, 3:00 மணி வரை வாழை இலையில் மஞ்சள் விநாயகர், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, அதிரசம், அரளி பூ, வாழைப்பழம் ஆகியவை வைத்து கேதார கவுரி படையலிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கம் நோன்பு கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us