sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கத்தியால் தாக்கியவர் கைது

/

கத்தியால் தாக்கியவர் கைது

கத்தியால் தாக்கியவர் கைது

கத்தியால் தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 23, 2025 05:00 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் சீனிவாசன், 38; வாழப்பாடி அடுத்த வேப்பி-லைப்பட்டிபுதுார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மகாலிங்கம், 39; இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் ஏற்பட்டது. மேலும், சீனிவாசனுக்கும், மகா-லிங்கம் மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக மகாலிங்கம் சந்தேகப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நாவல்பட்டி காட்டூர் பகுதியில் இறைச்சி வாங்குவதற்காக சீனிவாசன் சென்றார். அப்போது, மகா-லிங்கம் தான் மறைத்து எடுத்து வந்த கத்தியால் சீனிவாசனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மங்களபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, மகாலிங்கத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us