sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபட் மீது பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

/

மொபட் மீது பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

மொபட் மீது பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

மொபட் மீது பைக் மோதி கூலித்தொழிலாளி பலி


ADDED : பிப் 03, 2025 07:50 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 68; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, அணியாபுரம் அடுத்த பரளி பஞ்., கடக்கால் புதுாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். பரளி பிரிவு சாலையில் இருந்து மோகனுார் - நாமக்கல் சாலையை கடந்தார். அப்போது, நாமக்கல்லில் இருந்து மோகனுார் சாலையில், பல்சர் பைக்கை ஓட்டி வந்த நெய்க்காரன்பட்டியை சேர்ந்த மனோ-கரன், 25, மொபட் மீது மோதினார்.

இந்த விபத்தில், படுகாயமடைந்த இருவ-ரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மனோகரன், நாமக்கல் தனியார் மருத்துவமனை-யிலும், சுப்ரமணியம், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு, சுப்ரம-ணியம் உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us