sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுமை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

/

சுமை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

சுமை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

சுமை தொழிலாளி மயங்கி விழுந்து பலி


ADDED : ஆக 06, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45; சுமை துாக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். காலை, 11:15 மணியளவில் சுந்தரம் நகர் பகுதியில் லாரியில் மூட்டை இறக்க சென்றபோது,

திடீரென லாரியில் உள்ள மூட்டை மீது மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி, 35, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us