sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்

/

விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்

விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்

விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்


ADDED : ஜூன் 02, 2025 06:49 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 44. லாரி டிரைவர். இவர் மீது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை தாக்கியது தொடர்பாக, 2024ல், பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். பின், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஏப்., 17ல், பிடிவாரன்ட் பிறப்பித்தது. நேற்று, வீட்டில் இருந்த பாலமுருகனை, போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us