sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாராயம் காய்ச்சி விற்றவர் கைது

/

சாராயம் காய்ச்சி விற்றவர் கைது

சாராயம் காய்ச்சி விற்றவர் கைது

சாராயம் காய்ச்சி விற்றவர் கைது


ADDED : செப் 09, 2025 02:39 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 65; இவர், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோம்பைக்காடு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஆறுமுகம், 5 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us