sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஞ்சாயத்து செயலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

/

பஞ்சாயத்து செயலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பஞ்சாயத்து செயலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பஞ்சாயத்து செயலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஜூன் 26, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி கஸ்பா தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருள்முருகன், 57; இவர், பெருமாகவுண்டம்பாளையம் பஞ்.,ல் செயலராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நாட்களாக பஞ்., அலுவலகம் முன் உள்ள சாக்கடையை துார்வாரி மண்ணை சாலையோரம் கொட்டியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அவ்வழியாக குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வம், 50, அலுவலக பணியில் இருந்த அருள்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அருள்முருகன் கொடுத்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து, ராசிபுரம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us