sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு

/

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு


ADDED : டிச 26, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்:சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள,

பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று மார்-கழி மாத சஷ்டி திதியை முன்னிட்டு காலை 6:00 முதல் மாலை வரை மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்-பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.* சேந்தமங்கலம்,- நாமக்கல் பிரதான ரோட்டில் அமைந்துள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள உற்சவருக்கு, வாசனை திரவி-யங்கள் கொண்டு சிறப்பு

அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* வெண்ணந்துார் ஒன்றியம், கல்லாங்குளம் அண்ணா

மலையார் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி

முருகப்பெருமானுக்கு, சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பஞ்சா-மிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது. கல்லாங்குளம், பட்டணம், ஆர்.புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

* ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது. அதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்-தனுார் பச்சைமலை முருகன் கோவில்களில், சஷ்டியை

முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us